யாழ். அல்லைப்பிட்டியில்
மீளகுடியமர்ந்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன
[Friday February 01 2008 03:10:11 PM GMT]
யாழ். அல்லைப்பிட்டியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை
மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் யாழ். செயலகத்தால்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 19
குடும்பங்கள் குடி யமர்த்தப்படவுள்ளன.