முக்கிய அறிவித்தல்
வணக்கத்துடன்...
அன்பிற்கினிய வாசக, எழுத்தாளப் பெரு மக்களே!
இவ் இணையதளத்திலும் தங்கள் படைப்புக்களைப் பதிவு செய்யலாம்.
கதை,கவிதை,கட்டுரை,ஆய்வுகள் வரவேற்கப்படுகின்றன.
தாங்கள் எழுதி வெளியிட்ட நூல்கள்
சுய விபரம் வரவேற்கப்படுகின்றது.
இவ் இணையதளம் எங்கள் தமிழ் நெஞ்சங்களின்
உணர்வுகளையும் உரிமைகளையும் எடுத்துரைக்கும் தளமாக உருவாக
உலக வாழ் தமிழ் எழுத்தாளர்களின் பேராதரவை வேண்டி நிற்கின்றேன்.
 

இந்த இணையதளத்தை தங்கள் சக எழுத்தாளர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
                                             "நன்றி"

                                                             என்றும் அன்புடன்
                                                            அல்லையூர் சி.விஐயன்